|
சவுக்கு
|
|
எழுத்தாளர் சவுக்கு
|
|
வெள்ளிக்கிழமை, 18 மார்ச் 2011 14:54 |
|
அதிமுக சிபிஐ, சிபிஎம், மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளுடன் இருந்த இந்திகக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும், தேமுதிக இடையே ஏற்பட்டிருந்த பிணக்கு, தீர்ந்து சுமூகமான உறவு ஏற்படும் என்று நேற்று சவுக்கில் அறிவிக்கப் பட்டிருந்தது. இப்போது, தேமுதிக தலைவர்கள் சுதீஷ் மற்றும் பன்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் போயஸ் தோட்டம் சென்று ஜெயலலிதாவை சந்தித்து பேச உள்ளனர். இன்று மாலை அனைத்து தொகுதிகளின் பட்டியலும் அறிவிக்கப் பட்டு சுமூக முடிவு எட்டப் படும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது
|
Comments
Has Savuku gone through the book and if possible upload for the benefit of overseas users.You can also write a follow up article
Dont copy from other website and paste it. Try to give your own opinion.
I really do not like, DMK to come back, But at the same time, Jeya not to Come.. But we don have option. Atleast God will grace us not to give Majority for ADMK. She is a arrogant and worst lady ever Politics Saw. Mamta was ok to some extend..
ஜெயலலிதாவைப் பற்றித் தெரிந்தவர்களுக் கு இது நிச்சயம் அதிர்ச்சி தந்திருக்கவே முடியாது. அவரது கடந்த கால செயல்களை மறந்து போனவர்களுக்கு மட்டுமே இது அதிர்ச்சியைத் தந்திருக்கும்.
வழக்கமாகவே யாரையும் மதிக்கத் தெரியாத ஜெயலலிதாவை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து வந்த ஒரு பிரிவு மீடியாக்கள், அவர் இப்போது செய்த தவறையும் மூடி மறைக்கவே முயன்று வருகின்றனவே தவிர, அவரது தவறை சுட்டிக் காட்ட
I would be happy if Vaiko also finds a honourable place
RSS feed for comments to this post