முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்
+++
புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கக் கோரும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு. அச்சிடுக மின்-அஞ்சல்
பயனாளர் மதிப்பீடு: / 22
மதிப்பற்றதுஅதி மதிப்புள்ளது 
சவுக்கு
எழுத்தாளர் சவுக்கு   
திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2010 13:49

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, வரும் செவ்வாயன்று காலை, சென்னை மெமோரியல் ஹால் அருகே, ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்த அனுமதி கோரி, சென்னை மாநகர காவல் ஆணையாளரிடம் கடிதம் ஒன்று வழங்கப் பட்டிருந்த்து.

tamilsworld1943619545

இது குறித்து, நேரில் விளக்கம் அளிக்க வேண்டுமேன்று, ஆணையாள்ரின் சார்பாக அறிவிக்கை ஒன்று அனுப்ப்ப் பட்டிருந்த்து. இந்த அறிவிக்கைக்கு தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக, உரிய பதில் வழங்கி, ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரப் பட்டிருந்த்து.

vpirapa

இன்று காலை, சென்னை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திலிருந்து வந்த கடித்த்தில், புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்க்க் கோரி சட்ட ரீதியாக அணுகி தீர்வு காணலாம் (அது எங்களுக்கு தெரியாதா... ?) அதைவிடுத்து மேற்படி கோரிக்கைக்காக பொது இடங்களில் போராட்டத்தில் ஈடுபடுவது உகந்த்து அல்ல (அப்போ கண்ணாயிரம் அடிக்கடி போகும் இடங்களில் போராட்டம் நடத்தலாமா ) எனவே மனுதார்ரது விளக்கம் ஏற்புடையதாக இல்லை. எனவே கிடைத்துள்ள ஆவணங்கள் மற்றும் தகுதியின் அடிப்படையில் ஆணை வழங்கப் படுகிறது. பொதுமக்கள் நலன் கருதியும் (எந்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாதுன்னு உங்ககிட்ட சொன்னார் ?) சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதி காத்திட வேண்டியதாலும் (துவைக்காத சாக்ஸ் செக்கர்ஸ் ஹோட்டலில் காத்த மாதிரியா ?) இந்திய இறையாண்மைக்கும், பிரதேச ஒருமைப்பாட்டிற்கும் எவ்வித களங்கம் ஏற்படாவண்ணம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய அவசியத்தினாலும், மனுதார்ர் 19.10.2010 அன்று காலை 10.00 மணியளவில் சென்னை, பூங்கா நகர், நினைவரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப் படுகிறது என்று அக்கடித்த்தில் கூறப்பட்டுள்ளது.

340x

இந்த தடையாணையை மதிக்காமல், தடையை மீறி, ஆர்ப்பாட்டம் நடத்துவதென்று, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயற்குழு முடிவு செய்துள்ளது.

 

நாளை திட்டமிட்ட படி, காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

 

Comments  

 
+3 #21 Panivazhan 2010-11-29 17:14
நான்தமிழன்.திராவிடன்அல்ல.
தமிழா,
பள்ளனாய், பறையனாய்,
நாடானாய், தேவனாய்,
வன்னியனாய், பரவனாய்,
பிள்ளையாய், கவுண்டனாய்,
மள்ளனாய், குயவனாய்......
வாழ்ந்தது போதும்.
வா - தமிழா
தமிழனாய் வாழ்வோம்.
வந்தேறி தெலுங்கன், கன்னடன், மலையாளி, மார்வாடி, ஆரிய பிராமணர், இவர்களிடம் இருந்து நம் தமிழ் நாட்டை காப்போம்.
"பக்கத்தில் உள்ளவன் சாதியை கேள், அவன் இனம் தெரியும்.
தமிழன் என்றால் தோள் கொடு, வந்தேறி என்றால், விரட்டி அடி "
''தமிழர்கள் சிறுபான்மையாக உள்ள இடங்களில் தாய்மொழி பற்றோடு இருக்கிறார்கள். பெரும்பான்மையாக உள்ள தமிழகத்தில் சீரழி்ந்த தமிழர்களாக இருக்கிறார்கள்!
Quote
 
 
+1 #20 RAJ 2010-11-25 22:29
WELLDONE.KEEP IT UP. ONE DAY WE CAN WIN AND GET TAMIL EELAM FOR TAMILS.
Quote
 
 
0 #19 P.SENTHILKUMAR 2010-10-30 19:49
ARRPATAM NADDAKUM ETHU URUTHI
Quote
 
 
-1 #18 ராஜேஷ் தேவேந்திரன் 2010-10-25 18:17
தமிழா பாரிர் பாரிர் இதான் ஜனநாயகநாடு ';';';';';';';';';';' நாங்க தானடா ஓட்டு போட்டு உன்னை நாற்காலியில் [sakkara naarkaali ] உட்கார வைத்தோம் அதற்கு நீ காட்டும் விசுவாசம் இது தானா ? தமிழ்நாட்டை ஆள்வது உண்மையிலே கலைஞரா? அல்லது ஹிட்லரா ? இதோடு சீமானையும் நான் கண்டிகின்றேன் ஒன்றினனைந்த இந்தியா விற்குள் இலங்கை மாநிலத்தை பிரித்து பேசியது தவறு அப்படி நீ பேசினால் உனக்கு தேசிய பாது காப்பு சட்டம்தான் சரி சீமான் ஒழிக? இந்திய இறையாண்மை வாழ்க ?இத்தலி காரி சோனியா வாழ்க பொட்டு கட்டு தெலுங்கு சாதி கருணா வாழ்க
Quote
 
 
0 #17 தமிழன் 2010-10-21 11:41
தமிழர்களே ,
3வது படத்தில் இருப்பது
விடுதலை புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் திரு .நடேசன் அவர்கள்
Quote
 
 
+2 #16 Nanbean 2010-10-20 09:02
tholar savukku avargalukku....
/*நாளை திட்டமிட்ட படி, காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.*/
yendru sonnirgale..... aarpattam nadaipetratha ?
Quote
 
 
+1 #15 vithusan 2010-10-20 07:48
அன்று விடுதலை புலிகளுக்கு ஆயுதம் கொடுத்து சண்டை போடா சொன்னது அன்னை இந்திராகாந்தி . அப்போது இந்தியாவிலேயே விடுதலை புலிகளுக்கு பயிற்சி கொடுத்தார்கள் பணம் கொடுத்தார்கள்
ஆயுதம் கொடுத்தார்கள் .. அவர்களே உருவாக்கி விட்டு அவர்களே . தடை போடுகிறார்கள். இது என்ன வேடிக்கை தெரியுமா? காங்கிரஸ்தான் அன்று ஆயுதம் கொடுத்து உதவியது .. இன்று அதே காங்கிரஸ்தான் புலிகளை பயங்கரவாதி என்று சொல்லுகிறது. . அண்ணர் புகழேந்தி செய்யும் சேவையை உணந்து தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா தமிழ் உணர்வாளர்களும் விடுதலை புலிகளை தடையை நீக்க வேண்டும் என்று போராடவேண்டும்
Quote
 
 
+3 #14 kajan 2010-10-20 07:42
உண்மையில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஒரு கோமாளிகள் என்று அன்று சிங்கள அரசியல்வாதிகள் சொன்னது சரியாகவே இருக்குது போல. எத்தனையோ சொந்தங்கள் ஈழத்தில் சிங்களவன் கொன்று குவிக்கும் பொது கருணாநிதி சோனியாவுக்கும் . மன்மோகன்சிங்குக ்கும் கடிதம் எழுதிக்கொண்டே காலத்தை இழுத்தடித்தார் .. இப்போதும் கடிதம் எழுதுகிறார் . கருணாநிதி . நினைக்கிறார் தான் மட்டுமே புத்திசாலி மற்றவர்கள் எல்லாருமே முட்ட்டாள்கள் என்று. . கருணாநிதி ஆட்சியில் இருக்கும் வரை ஒன்றுமே செய்ய விடமாட்டார். காரணம் அவர் தமிழ் இனத்துரோகி .. அவருக்கு எங்கே வர போகுது தமிழர் மீது அனுதாபமும் அக்கறையும் ? இப்படியே கடிதத்தை எழுதிக்கொண்டே காலத்தை முடித்து விடுவார்
ஹஹா .. நன்றி
Quote
 
 
-2 #13 Yeno 2010-10-19 16:49
// எப்படியோ அம்மா ஆட்சி வந்தால் இந்த தடையை நீக்கி விடுவார். // :D) :D)
Quote
 
 
-3 #12 உள்நோக்கி 2010-10-19 15:27
இந்த ஆர்ப்பாட்டத்திற ்கு அனுமதி கொடுத்தால் சோனியாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் கொடுக்கவில்லை என்றாலோ தமிழ் மக்களின் கோபத்திற்கு ஆளாக்கி விடும்.சவுக்கு ரூம் போட்டு யோசிச்சமாதிரி தெரியுது கருணாநிதியின் தூக்கத்தை கெடுக்க.எப்படியோ அம்மா ஆட்சி வந்தால் இந்த தடையை நீக்கி விடுவார்.
Quote
 
 
0 #11 மொக்கச்சாமி 2010-10-19 12:02
Quoting Puravi:
Third picture is none other than Natesan(Politic al Wing Leader of EELAM).

Hats off to you savukku. We should integrate the tamils and remove the ban on LTTE.


நன்றி புரவி
Quote
 
 
+2 #10 அண்ணாமலை 2010-10-19 11:52
இந்த முயற்சியில் இந்தியாவில் வாழும் அனைத்து தமிழர்களும் பங்கு கொள்ளும் வகையில் நடத்தினால் பலன் அதிகம்.
Quote
 
 
+2 #9 Puravi 2010-10-19 11:25
Third picture is none other than Natesan(Politic al Wing Leader of EELAM).

Hats off to you savukku. We should integrate the tamils and remove the ban on LTTE.
Quote
 
 
-1 #8 மொக்கச்சாமி 2010-10-19 11:08
கடைசி படத்தில் இருப்பவர் யார்
Quote
 
 
-1 #7 மொக்கச்சாமி 2010-10-19 11:07
http://ww5.4tamilmedia.com/index.php/newses/india/997-2010-10-19-01-57-52
Quote
 
 
-1 #6 Baskar 2010-10-19 03:47
Just read a news (ரகசியமாக வைக்கப்பட்ட ராஜபக்ஷே விசிட்
) in dinamalar .....
தமிழ் வெப்சைட்கள் மீது மத்திய அரசு கண்காணிப்பு : தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த வருடம் மே மாதத்திற்கு முன்பாக நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சில அமைப்புகள் செயல்பட்டு வருவதாக மத்திய உளவுத்துறை தெரிவிக்கிறது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டாலும், அந்த இயக்கம் இன்னமும் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவு உள்ளதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில், தமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில், விடுதலைப் புலிகளால் எந்த பிரச்னையும் வரக்கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. ஒரு சில தமிழ் வெப்சைட்கள், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. அந்த தமிழ் வெப்சைட்களை கண்காணித்து வருகிறது உளவுத்துறை. தேர்தல் நேரத்தில் இந்த வெப்சைட்களுக்கு நெருக்கடி வரும் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது.
Quote
 
 
+2 #5 MDMK 2010-10-18 21:57
Weldone...

Dear Savukku,

Tamilaga Makkal Urimai kalagathil servatharku vinnappam kidaikuma? Indha website la inaikalame..
Quote
 
 
+5 #4 rukku 2010-10-18 20:13
தமிழ்நாடு கூலிப்படையிட்மி ருந்து எதிர்பார்த்த பதில்தான் அது, தற்கொலை செய்துகொள்ளப்போ கிறேன் என்று நாடகமாடிய (சாகும்வரை உண்ணாவிரதம்)>சாகும்வரை உண்ணா நோன்பு என்பது தற்கொலையை ஒத்தது< /காட்டெருமை கருணி ஆட்சியிலிருந்து கொண்டே அனுமதி பெறாமல் சட்டத்தை மீறலாம் என்றால் நீங்கள் மீறுவது ஒன்றும் தவறானதல்ல,
Quote
 
 
+4 #3 victor 2010-10-18 19:45
நல்ல முடிவு ..நானும் வருகின்றேன்
Quote
 
 
+3 #2 Kumar.T 2010-10-18 18:32
எதிர்பார்த்ததுத ான்...அனுமதி கொடுத்தால் இங்கேவுள்ள சோனியாவின் அல்ல கைகலான இளங்கோவன், தங்கபாலு சும்மா இருப்பார்களா? டெல்லியில் இருந்து போடும் எலும்பு துண்டுக்கு குலைக்க இங்கு ஒரு கூட்டமே காத்திருக்கிறது ....
Quote
 
 
+2 #1 சூப்பர் சுப்பு 2010-10-18 15:15
3வது படத்தில் இருப்பது யார் என்று தெரியப்படுத்தவு ம். Mr. புகழேந்தி??
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 92 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4426
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week57163
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month175971
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8391699