முகப்புசவுக்குஎன்னவோ போங்கபிடித்ததுநூல் அறிமுகம்வாசகர் படைப்புகள்

இன்றைய செய்திகள்

தமிழக கான்ஸ்டபிளின் நிலை

தமிழக காவல்துறையில் உள்ள கான்ஸ்டபிளின் நிலை இதுதான்.     அரசு வேலை வேண்டும் என்பதற்காக காவல்துறை பணியில் சேர்ந்த காவலரின் நிலையைப் பார்த்த...

போபால் 4 : யூனியன் கார்பைடு.

  யூனியன் கார்பைடு 1 நவம்பர் 1917 அன்று யூனியன் கார்பைடு என்ற நிறுவனம் உருவாகியது.   லிண்ட் ஏர் ப்ராடக்ட்ஸ், நேஷனல் கார்பன், ப்ரஸ்டோ லைட...

வொய் திஸ் கொலவெறி.....

  நன்றி என்டிடிவி

அடங்காத ஐஜி

    பிரமோத் குமார்.    ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது புழல் ...

மரித்துப் போன சகிப்புத்தன்மை.

கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றமே  என்சிஇஆர்டி பாடப்புத்தகக்தில் அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையில் உள்ள ஒரு கார்ட்டூன் காரணமாக ஸ்தம்பித்தது.&nb...

வழக்கு எண் 18/9

ரசனை என்பது தனி நபர் சம்பந்தப்பட்டது.  ஒருவருக்குப் பிடித்த, கதையோ, கவிதையோ, மற்றொருவருக்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஒரு சில படைப்புகள் உங்கள் மனசா...

போபால் 3 சாத்தான்களின் ஆட்சி.

சாத்தான்களின் ஆட்சி.   மனிதன் தோன்றுவதற்கு முன்பே தோன்றிய லட்சக்கணக்கான வகைகளில் உள்ள பூச்சிகள், விவசாயத்திற்கு கடும் எதிரியாகவே இருந்து வந்துள்ளன.&...

  • தமிழக கான்ஸ்டபிளின் நிலை

    வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2011 13:16
  • போபால் 4 : யூனியன் கார்பைடு.

    புதன்கிழமை, 16 மே 2012 19:51
  • வொய் திஸ் கொலவெறி.....

    புதன்கிழமை, 30 நவம்பர் 2011 16:40
  • அடங்காத ஐஜி

    செவ்வாய்க்கிழமை, 15 மே 2012 19:39
  • அம்மாவின் அன்புப் பரிசு

    செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2011 07:42
  • மரித்துப் போன சகிப்புத்தன்மை.

    சனிக்கிழமை, 12 மே 2012 19:22
  • அம்மாவின் பெருந்தன்மை

    ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011 18:57
  • வழக்கு எண் 18/9

    புதன்கிழமை, 09 மே 2012 14:39
  • மாற்றாந்தாய் பிள்ளைகள்

    வியாழக்கிழமை, 10 நவம்பர் 2011 07:44
  • போபால் 3 சாத்தான்களின் ஆட்சி.

    செவ்வாய்க்கிழமை, 08 மே 2012 08:26
+++

சவுக்கு

போபால் 4 : யூனியன் கார்பைடு. போபால் 4 : யூனியன் கார்பைடு.   யூனியன் கார்பைடு 1 நவம்பர் 1917 அன்று யூனியன் கார்பைடு என்ற நிறுவனம் உருவாகியது.   லிண்ட் ஏர் ப்ராடக்ட்ஸ், நேஷனல் கார்பன், ப்ரஸ்டோ லைட் மற்றும் யூனியன் கார்பைடு ஆகிய நிறுவனங்கள் இணைந்து யூனியன் கார்பைடு உருவாகியது. யூனியன் கார்பைடு நிறுவனத்தின் வளர்ச்சி, முதல் உலகப்போரின் விளைவாக உருவானது.  போருக்குத் ... Read more Comments(1)
அடங்காத ஐஜி அடங்காத ஐஜி     பிரமோத் குமார்.    ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் திருப்பூர் பாசி நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டாலும், ஐஜி என்ற கோதாவிலேயே இன்னும் பிரமோத் குமார் நடந்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரின் தற்போதைய நிலை குறித்துப் ... Read more Comments(10)
மரித்துப் போன சகிப்புத்தன்மை. மரித்துப் போன சகிப்புத்தன்மை. கடந்த இரண்டு நாட்களாக பாராளுமன்றமே  என்சிஇஆர்டி பாடப்புத்தகக்தில் அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையில் உள்ள ஒரு கார்ட்டூன் காரணமாக ஸ்தம்பித்தது.  இடது சாரிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சி எம்.பி.க்களும், இந்தக் கார்ட்டூனை உடனடியாக பாடப்புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்றும், இந்தக் கார்டூன் வெளிவரக் காரணமாக இருந்தவ... Read more Comments(32)
வழக்கு எண் 18/9  வழக்கு எண் 18/9 ரசனை என்பது தனி நபர் சம்பந்தப்பட்டது.  ஒருவருக்குப் பிடித்த, கதையோ, கவிதையோ, மற்றொருவருக்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஒரு சில படைப்புகள் உங்கள் மனசாட்சியைப் போட்டு உலுக்கி உங்கள் தூக்கத்தைத் துறக்க வைக்கலாம்.  பலரின் மனதையும் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் படைப்புகள் வெகு சிலவே. ஜெயகாந்தனின் பல கதைகளை படித்து... Read more Comments(26)

சிறப்பு செய்திகள்

A State of 'Encounters': Madhumita Dutta A State of ‘Encounters’: Madhumita Dutta APRIL 15, 2012 tags: Chennai Police, encounter deaths, Velachery incident by Nivedita Menon This guest post has been written by MADHUMITA DUTTA, a Chennai-based activist and writer, in conversation with Savukku Shankar, a former e... Read more Comments(1)
இடிந்தகரை... இடியாத நம்பிக்கை இடிந்தகரை... இடியாத நம்பிக்கை   இடிந்த கரை.. இடியாத நம்பிக்கை…முதல் பக்கம்...இதை நான் எழுதும் கடைசி ஓ பக்கமாக அறிவித்துவிடலாமா என்ற மனநிலையில்தான் எழுத ஆரம்பிக்கிறேன். என்ன எழுதி என்ன பயன் என்ற அலுப்பே காரணம். அலுப்புக்குக் காரணம் கூடங்குளம். பிப்ரவரி கடைசி வாரத்தில் இதே ஓ பக்கங்களில் நான் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுதிய பகிரங்கக... Read more Comments(9)
கூடங்குளம் - காவல்துறை நடவடிக்கைக்கு கண்டனம். கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தைத் தனிமைப்படுத்த தீவிரவாதப் பூச்சாண்டி காட்டுவதில் காவல்துறை மூலம் இந்திய, தமிழக அரசுகள் ஈடுபட்டு வருவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.    கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட மார்ச்- 19 தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டமும்., மார்... Read more Comments(9)
கூடங்குளத்திலிருந்து காவல்துறை வெளியேற வேண்டும் - வைகோ அறிக்கை கூடங்குளத்திலிருந்து காவல்துறை வெளியேற வேண்டும் - வைகோ அறிக்கை கூடங்குளம் அணுமின் நிலையத்தால் பேரழிவு ஏற்படும் என்ற நியாயமான அச்சத்தாலும், கவலையாலும், கூடங்குளம், இடிந்தகரை, கூட்டப்புளி வட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களிலும், கடற்கரையோரங்களிலும் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள், அறவழியில், காந்திய வழியில், அணுமின் நிலையத்தைத் தொடங்கக் கூடாது எனப் போராட்டம் நடத்த... Read more Comments(4)

நூல் அறிமுகம்

மே 20 மெரினாவில் கூடுவோம் மே 20 மெரினாவில் கூடுவோம் அன்பான தோழர்களே!, கடந்த வருடம் ஐ. நா அறிக்கை போர்குற்றத்தைப் பற்றி விரிவாக பேசி, இரு தரப்பும் தவறு செய்தனர் என்று விவரித்ததை ஏற்றுக்கொள்ள மறுத்து, தமிழீழ விடுதலைப் போராட்டம் போர்குற்றமாக பார்க்க இயலாது அது விடுதலைப் போராட்டம், அதை ஒடுக்க இனப்படுகொலை செய்யப்பட்டது என்று அறிவித்தோம். ஐ. நாவிற்கு தமிழர்களின் ... Read more Add Comments

muthukumar1

muthukumar2

 

Comments  

 
+1 #12 sethupathy.d 2011-03-26 19:12
muthukumar valka
Quote
 
 
+1 #11 sethupathy.d 2011-03-26 19:11
tamil elam enathu uyir muchu
Quote
 
 
0 #10 sethupathy.d 2011-03-26 19:10
muthukumar siththappa neegal intry naan migavum vaaqdukiren.any information call to me.my phone number 8608636036
Quote
 
 
0 #9 சோழன் 2011-03-25 17:33
சீமான் அவர்களே உங்களுக்கு என்னுடைய பகிரங்க கேள்வி புதுக்கோட்டை வடகாடு முத்துக்குமாரின ் கொலைக்கு நீ என்ன செய்தாய்? உங்கள் கட்சியில் இருந்த அவர், உங்களை வைத்து பல கூட்டங்களை துடிப்புடன் செய்த அவருக்கு நீங்கள் என்ன செய்தீர்கள். அவசர அவசரமாக புதைத்துவிட்டு வந்ததன் மர்மம் என்ன?..பல ஊர்களில் இருந்து உணர்வாளர்கள் வந்துகொண்டிருக் க இங்கு யாரும் வரவேண்டாம் எனவும், எல்லாம் திரும்பி போய்விடுங்கள் என்றும் அலைபேசியில் கூறியதன் உள்நோக்கம் என்ன?..உன்னை நம்பி வரும் தொண்டனுக்கு இதுபோல் நடந்தால் இதுதான் கதியா?...உனக்கு அரசியல் நடத்த தெரியுமா?...போராட தெரியுமா?...உனது வீரமெல்லாம் ஒலிபெருக்கிக்கு முன்பு மட்டும்தானா?...தேர்தல் வரும் இவ்வேளையில் அவ்வுணர்வாளர்க் கு நடந்த இந்த கதிக்கு யார் காரணம் என்று போராட தெரியாத உனக்கு இந்த தமிழ் சமூகத்திற்கு என்ன செய்துவிட முடியும்... உங்கள் அரசியல் செயல்பாடுகள் இப்படி இருந்தால் உங்களால் ஒரு கட்டத்திற்கு மேல் வளரவே முடியாது என்பதை மட்டும் புரிந்துகொள்ளுங ்கள். உங்களுக்கு கீழ் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு என்ன அரசியல் கற்றுகொடுக்கிறீ ர்கள்.. இவ்வாறு ஒரு செய்தியை இனையத்தில் படித்தேன் மிகவும் அதிர்ச்சியளிக்க ிரது.. நாம்தமிழர் கட்சியும் மற்ற அரசியல் கட்சிபோல் செயல்படுகிறது... http://www.nakkheeeran.com/Users/frmNews.aspx?N=48814

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர ் படுகொலை! சீமானின் அடுத்த நடவடிக்கை என்ன? நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு?
Quote
 
 
0 #8 lenin 2011-03-23 19:54
en uer mama mutukumar pareya takaval vanduma? to cot 9047357920
Quote
 
 
0 #7 sanakkiyan 2011-03-13 14:55
Manithanaga pirakave nalla maa tavam seithida vendum.athilum muthukumar pol pirakka enna thavam seithalum thagum. maanangetta tamil arasialvathigal ..intha maveeranin kovakkanalil alinthu povathu unmai................
Quote
 
 
-3 #6 aha 2011-03-06 00:39
veerappanaaraa?india naataai alikka entha kobanaalum mudiyaathu
Quote
 
 
+1 #5 கோபி 2011-03-03 20:20
'நாம் தமிழர் முத்துக்குமார்' கொலையின் பின்னணி என்ன..?

இணைப்பு

http://tamilthesiyam.blogspot.com/2011/02/blog-post_5103.html
Quote
 
 
+3 #4 kalyani m 2011-03-03 14:59
muthukumar unakku veera vanakkam.unaai ninaithal kanner perugukirathu.nenjam ganakukiradhu.thuyil kolvai.oru nall nin thiyagam vellum.
Quote
 
 
+3 #3 elango 2011-03-03 12:18
muthukumaruku veeravanakkam .
at savukku. thodarunkal unkal paniyai.....
Quote
 
 
+2 #2 thuninthavan 2011-03-03 09:25
intha asingam nadantha ithanai nal aagirathu. intha police mama pasanga enaya panranga. karunanidhiku samaram veesa than intha police layakku. vetti pasanga. epo than da nang police velai paapinga.......................
seeman uriruku kuri vachurukanugala .? mara tamilanin uyira ila mayira koota pudunga mudiyathu.
Quote
 
 
+25 #1 amoorthy 2011-03-02 22:53
சுயநல பேய்களின் அராஜகத்தில் ஒரு விடுதலைப் போராளியின் உயிர் காவு கொள்ளப்பட்டுள்ள து. மறத்தமிழனின் சீமானின் உயிருக்கு விலை பேசப்பட்டுள்ளது . வஞ்சக வார்த்தகளை கூறி முதுகில் குத்திய இவர்கள் மானமில்லா வேசிகள்.
Quote
 

Add comment

பின்னூட்டங்களில் வரும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்தக் கருத்துக்கள். கட்டுரையில் வரும் கருத்துக்கள் மட்டுமே சவுக்கின் கருத்துக்கள்.
தொடர்புக்கு newsavukku@gmail.com

Select Language to Type   : தமிழ் English


தேடுக

Subscribe

வாசகர்கள்

இணைப்பில் உள்ளவர்கள்: 90 விருந்தினர்கள்  

காப்பகம்

Savukku in Mobile

savukku_app_banner

தமிழ்லீடர்

tamilleader

வருகை தந்தவர்கள்

mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday4214
mod_vvisit_counterYesterday9838
mod_vvisit_counterThis week56951
mod_vvisit_counterLast week67096
mod_vvisit_counterThis month175759
mod_vvisit_counterLast month297247
mod_vvisit_counterAll days8391487